1. பெருமை + களிறு = பெருங்களிறு
புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு
2. 'நல்லொழுக்கம் ஒன்றே-பெண்ணே
நல்ல நிலை சேர்க்கும்
புல்லொழுக்கம் தீமை-பெண்ணே
பொய்யுரைத்தல் தீமை'
-இப்பாடலில் உள்ள விளிச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
3. 'சேர்' என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்
4. கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
5. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) ஏற்றப்பாட்டு 1. ஒருவகை மீன்
(b) நாரை 2. நீர் நிலை
(c) குறவை 3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு
(d) குளம் 4. கொக்கு வகை
(a) (b) (c) (d)
6. கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.
'ஊழி பெயரினும் தாம்பெயரார்_____________'
7. 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி'
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
8. சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்
9. ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்
10. ஏழ் பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது?